Wednesday, January 25, 2017

முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான விருது 2017 (மாகாண ரீதியாக முதலிடம்)


முல்லைத்தீவு மாவட்ட நீராவிப்பிட்டி கிழக்கைச்சார்ந்த அப்துல் கபூர் முஹம்மது சிறாஜ் அவர்களுக்கு வடமாகாண விவசாயிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டு சிறந்த வர்த்தக ரீதியான பயிர்ச்செய்கைக்கான முதல்தர விருது வடமாகாண முதலமைச்சர் திரு விக்கினேஸ்வரன்  அவர்களினால் அண்மையில் வழங்கப்பட்டது.

Friday, January 6, 2017

"இஸ்லாம் மனித உரிமைகளுக்கு அளித்துள்ள முக்கியத்துவம்" .(கரை துறைப்ற்று கலாச்சாரப் பேரவை மலர் வெளியீட்டுக் குழு பிரதானிகளால் நிராகரிக்கப்பட்ட கட்டுரை.அங்கும் இன,மத துவேசமா? என சந்தேகிக்க வைத்துள்ளது..(மலர் வெளியீட்டுக்குழு உறுப்பினர் - எம்.எஸ்.பரீத்.)

,iwtd; ,g; gpugQ;rj;jpd;jpd; epfuw;w jdpj; jiytdhf> Ngujpgjpahf ,Uf;fpd;w fhuzj;jpdhy;> mtNd murhSk; ty;yik kpf;ftd; MFk;. mtNd cyfpd; gilg;gpdq;fisAk; gilj;Jg; gupghypg;gtdhfTk; ,Uf;fpd;whd;. mtdpd; fUiziaf; nfhz;Nl midj;J capHfSk; thOfpd;wd. NkYk;> mtNd midj;J capர்fSf;Fk; fz;zpaj;ijAk;> khpahijiaAk; toq;fpAs;shd;. ,e;j cz;ikfs; vjid czHj;Jfpd;wd vd;why; kdpjHfs; jk;Kila Fz,ay;Gfspy; vt;tsT NtWghL nfhz;bUe;jhYk; xd;wpize;J tho Ntz;Lk;;> vd;gijj;jhd; Rl;b epw;;fpwJ.

Wednesday, December 28, 2016

முல்லைத்தீவில் 1990ம் ஆண்டிற்கு பின்னர் வெளிமாவட்டத் தமிழருக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.இது சட்ட விரோத செயற்பாடாகும்.

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம்கள் ஒத்­து­ழைக்­க­வேண்டும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு (எருவில் நிருபர்)




வடக்கு,கிழக்கு இணைப்­புக்கு முஸ் லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன் என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா கூறினார்.

Monday, October 3, 2016

முல்லைத்தீவு முஸ்லிம்களின் உரிமைக்காக ஓங்கி ஒலித்த குரல் அமைதியானது.

முல்லைத்தீவு நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட  ஆசிரியரும், அரசியல் பிரமுகருமான அன்ரனி ஜெகநாதன்  அவர்கள் எதிர்பாராத (மாரடைப்பால் ஏற்பட்ட )விபத்துக் காரணமாக இயற்கை எய்தார். இறக்கும் போது வடமாகாணசபை உறுப்பினராகவும், அச்சபையின் பிரதி தவிசாளராகவும் பணியாற்றினார்.தனது பதவிக் காலத்தில் வடமாகாண முஸ்லிம்களுக்காகவும், குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பாகவும்.அவர்களின் உரிமைகளை சரியாக வழங்க வேண்டுமென   துணிச்சலாக விவாதங்களை மேற் கொண்டவர். முல்லைத்தீவு முஸ்லிம்