Wednesday, September 9, 2015

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா (த.தே.கூ) அவர்கள் புத்தளத்திலுள்ள முல்லைத்தீவு மன்சூர் அவர்களுடன் தொலைபேசியில் நன்றி கூறினார்.

  • Sulthan Fareed அன்பிற்குரியவர்களே1 முல்லைத்தீவு முஸ்தபா மன்சூர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ் கந்தராஜா (த.தே.கூ ) அவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பிய கடிதத்தில கடந்கால தமிழ்,முஸ்லிம் உறவுகள் சார்பாகவும், வலராறு சார்பாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கு முகமாக இன்று (2015.09..09- பி.ப 5.59க்கு) பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தரரஜா

Thursday, September 3, 2015

சுமார் 55 ஆண்டு காலத்தின் பின்னர் எமது கிராமத்தில் ஓர் பாராளுமன்ற உறுப்பினர். நீங்கள் ( புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு,தண்ணீரூற்று முஸ்தபா மன்சூர் )



முஸ்தபா மன்சகசூர்
"தாருஸ் ஸனூபா" 
பெருக்குவட்டான்,
கொத்தாந்தீவு.25.08.20115

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு, (வன்னி மாவட்டம்),தண்ணீரூற்று,முள்ளியவளை.
அம்மணி!
1960ம் ஆண்டு தண்ணீரூற்றைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரானார்.அப்போது

Thursday, July 30, 2015

வன்னியில் அரச ஊழியர்களும் தேர்தல் பிரச்சாரத்திலும் ,கீழ்த்தரமான பின்னூட்டலகளிலும்

(முல்லைத்தீவ மாவட்ட முஸ்லிம்களுக்கென நடைபெற்ற காணிக் கச்சேரி முடிவுகளை கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் ஆட்சேபனைகளை தெரிவிக்கவென் மாகாண காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்டது. அதில் கணுக்கேணி மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் காணி வழங்கவென  தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலே இதுவாகும.)

Friday, July 17, 2015

வன்னி அரசியல் பயணத்தில் இணையும் மஸ்தான் ஹாஜி



நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்த எண்ணி தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்தவர்தான்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள். ஆட்சியைக்கைப்பற்றியதும் தடாலடியாக பல பொருட்களின் விலைகளைக் குறைத்து,அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரித்து மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தவரும் அவர்தான் என்றால் மிகையாகாது.

Tuesday, February 17, 2015

முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தல் 2015

 
ரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனு 2011ம் ஆண்டு தாக்கள் செய்யப்பட்டது.ஆயினும் கன்னிவெடி அகற்றப்படாமையைக் காரணம் காட்டி நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.தற்போது குறித்த இடைக்கால தடை உத்தரவைப் பெற்றவர்கள் கறித்த வழக்கை மீளப் பெற்றுக் கொணடதையடுத்து எதிர் வரும் 2015.02.28ம் திகதிக்கு கறித்த தேர்தல் நடைபெறுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் வேடபாளர்கள் வாக்கு வேட்டையில் இறங்கியுளள்ளனர்.

Tuesday, February 10, 2015

1996ம் ஆண்டு புத்தளம் முந்தல் பிரதேச செயலாளர் பிரிலுள்ள றஹ்மத்புரம் இடைக்கால மீள் குடியேற்றக் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பின்ர் சுமதிபாலா அவர்களை வரவேற்ற போது-தகவல் சுல்தான் பரீத், படங்கள்-பரீத் எம் பௌஸி

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அமைப்பாளருமான திரு சுமதிபால அவர்களின் சிங்கள உரையினை மொழி பெயர்க்கும் மன்னார் தராபுரம் றிஸாத்.

Wednesday, February 4, 2015

1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர்களின் திருட்டு வாக்குப் பதிவு அம்பலம்.



1990ம் ஆண்டு நடைபெற்ற  பொதுத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்ட (முல்லைத்தீவு.வவுனியா,மன்னார்) முஸலிம்கள் இடம் பெயக்கப்பட்டு இருந்தனர். இத் தேர்தலில் இவர்கள் வாக்களிக்கவென கொத்தனி வாக்களிப்பு நிலையங்களை தேர்தல் ஆணையாளர் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார் .இச் சந்தர்ப்பத்தைப்  பாவித்து  சிறிலங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர்கள்