Sulthan Fareed அன்பிற்குரியவர்களே1 முல்லைத்தீவு முஸ்தபா மன்சூர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி
சாந்தி சிறீஸ் கந்தராஜா (த.தே.கூ ) அவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பிய
கடிதத்தில கடந்கால தமிழ்,முஸ்லிம் உறவுகள் சார்பாகவும், வலராறு சார்பாகவும்
குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கு முகமாக இன்று (2015.09..09-
பி.ப 5.59க்கு) பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தரரஜா
Wednesday, September 9, 2015
Thursday, September 3, 2015
Thursday, July 30, 2015
Friday, July 17, 2015
வன்னி அரசியல் பயணத்தில் இணையும் மஸ்தான் ஹாஜி
நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்த எண்ணி தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடந்த
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்தவர்தான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.
ஆட்சியைக்கைப்பற்றியதும் தடாலடியாக பல பொருட்களின் விலைகளைக் குறைத்து,அரச
ஊழியர்களின் வேதனத்தை அதிகரித்து மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப்
பிடித்தவரும் அவர்தான் என்றால் மிகையாகாது.
Thursday, April 23, 2015
Tuesday, February 17, 2015
முல்லைத்தீவு மாவட்ட கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தல் 2015
கரைதுறைப்பற்று பிரதேச சபைத் தேர்தலுக்கான வேட்புமனு 2011ம் ஆண்டு தாக்கள் செய்யப்பட்டது.ஆயினும் கன்னிவெடி அகற்றப்படாமையைக் காரணம் காட்டி நீதி மன்றத்தின் இடைக்காலத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.தற்போது குறித்த இடைக்கால தடை உத்தரவைப் பெற்றவர்கள் கறித்த வழக்கை மீளப் பெற்றுக் கொணடதையடுத்து எதிர் வரும் 2015.02.28ம் திகதிக்கு கறித்த தேர்தல் நடைபெறுமெனத் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ள நிலையில் வேடபாளர்கள் வாக்கு வேட்டையில் இறங்கியுளள்ளனர்.
Tuesday, February 10, 2015
Wednesday, February 4, 2015
1994ம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஆதரவாளர்களின் திருட்டு வாக்குப் பதிவு அம்பலம்.
Friday, January 30, 2015
Thursday, January 22, 2015
Subscribe to:
Posts (Atom)








