Sunday, June 15, 2014

மதமாற்றமல்ல! பகுத்தறிவாளனின் மன மாற்றம்.



கடந்த 2010.05.23ம் திகதி இலங்கை சுகததாச அரங்கினுள் இந்தியா, பும்பாயைச் சார்ந்த இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் டாக்டர் சாஹிர் நாயக் அவர்களின் சத்திய மார்க்கம் சார்பான சொற்பொழிவு நடைபெற்றது அதில் சிறு பகுதிதான் இது (பணத்தை,பெண்ணை, மணாளணை, பொருளாதாரத்தை இலஞ்சமாகக் கொடுத்து மதமாற்றம் செய்வதை இஸலாம்  ஏற்கவில்லை.) இதனை மாற்று மத சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இது மனமாற்றம் மட்டுமே.........ஆங்கில மொழி மூலம் இடம் பெற்ற இந் நிகழ்வை தமிழுரையாக மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.