Saturday, August 19, 2017

கலைஞர் மற்றும் கல்வியலாளருமான முல்லை முஸ்ரிபா அவர்களை நேர்காணல்


  1. 2016 ம் ஆண்டு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின்  கலாச்சார விழா நிகழ்வு குறித்த பிரதேச செயலாளர் திரு சி. குணபாலன் அவர்களின் தலைமையில் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் நடைபெற்றது.இதில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் கலந்து சிறப்பித்தார். அன்று கணுக்கேணி  மேற்கைச் சேர்ந்த  முஸ்தபா மஹ்ஸுர் (முல்லை முஸ்ரிபா)     என்பவரின் "இருத்தலுக்கான அழைப்பு" என்னும் கவிதை நூலை எழுதியமைக்காக அந்நாலை அங்கீகரித்து வடமாகாண முதலமைச்சரால் பொன்னாடை போத்தி, சான்றிதலும் வழங்கப்பட்டது. அருகில்  நிற்பவர் பிரதேச செயலாளர் சி. குணபாலன் அவர்கள்.