Thursday, February 17, 2011

மனிதகுலத்தின் வழிகாட்டி மாநபி முஹம்மது(ஸல்) அவர்களின் ஜனன தினம்.

முஹம்மதுநபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்களின் பிறந்த தினம் கடந்த 2011.02.16ம் திகதி நினைவு கூறப்பட்டது.இது சார்பான செய்திகள் இலங்கையின் சகல இலத்திறனியல் ஊடகங்களிலும் ஒலி,ஒளி பரப்பப் பட்டது. அத்துடன் முன்னனி  பத்திரிகையிலும்

Tuesday, February 1, 2011

இஸ்லாமிய நிலையம்.முல்லைத்தீவு மாவட்டம் [ISLAMIC CENTERE MULLAITTIVU DISTRICT]

கடந்த 2010.07.23 ம்,30ம் திகதிளில் இத்தளத்தில் தெரிவிக்கப்பட்ட இடுகைகளுக்கமைவாக முல்லைத்தீவு மாவட்டத்தில்“இஸ்லாமிய நிலையம்” என்ற பெயருடைய நிறுவனமொன்று தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றது.

டாக்டர் சாகிர் நாயக் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி

கேள்வி எண்: 7.
கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்?

பதில்:

சைவ உணவு உண்பது