Sunday, January 31, 2016

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள்

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் வெளியாகியது

Written by Chief Editor | January 31, 2016 | Comments Off on தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு முன்மொழிவுகள் வெளியாகியது
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடையத்தில் தமிழ் மக்கள் பேரவையினால் புதிய அரசியல் தீர்வு ஒன்று இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.

Saturday, January 30, 2016

”சிங்ஹ லே” இனவாதம் (2016.01.22 மீள்பார்வை நன்றி) සිංභ ‍ලේ


சமூக மட்டத்தில் பரந்ததொரு உரையாடலின் மூலம்  ”சிங்ஹ லே” போலிப் புனைவை தகர்தெறிய வேண்டி யுள்ளது. ”சிங்ஹ லே” என்னும் இப் போலி நம்பிக்கையை விருத்தியடைவதற்கு இடமளித்தால் இலங்கை நாட்டில் முடமான தொருசமூகம் உருவாவதை தடுக்க முடியாமல் போகும்.  ”சிங்ஹ லே” என்பது உண்மையில் நாட்டிலுள்ள பிரதான இன வர்க்கத்தின் நிஜவரலாற்றிற்குரிய குறியீ டொன்றல்ல. அச் சமூகத்திலுள்ள ஒரு சிலரின்உள்ளங்களில் ஊசலாடுகின்ற பிறப்பு குறித்த போலியான நம்பிக்கை களாகும். ஒன்றில் அவர்கள் பிறப்புக் குறித்த ஜதார்த்தத்தைப்   புரிந்து கொண்டு போலி யான நம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டும். இல்லாவிட்டால் நாம் அவர் களுடைய மூடநம்பிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும்.அப்போதாவது மக்கள் அச்சிறு தரப்பினருடைய சிந்தனைகளை வெறுக்க ஆரம்பிப்பார்களா என்று பார்போம்.

மலைநாட்டுச் சிங்களத் தலைமைகள் முன்வைத்த சமஷ்டி ஆட்சி முறை தொடர்பான கோரிக்கை.



இலங்கைக்குப் பொருத்தமான ஆட்சி முறையொன்றை சிபாரிசு செய்வதற்கென டொனமூர் ஆணைக்குழு 1927ம் ஆண்டு நியமனஞ் செய்யப் பட்டது. இந்த ஆணைக்குழுவின் முன் ஆஜராக கருத்துத் தெரிவித்த மலைநாட்டு சிங்களப் பிரதானிகள் தாம் கரையோரச் சிங்களவரிலும் பார்க்க வேறுபட்ட ஒரு மேலான குடியினராக இருந்து வருவதினால் தமது தனித்துவமான அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ளும் பொருட்டு ஒரு சமஷ்டி ஆட்சி முறையை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டனர்.அது தொடர்பாகடொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் விபரங்கள் வருமாறு.

Thursday, January 28, 2016

1926ம் ஆண்டு எஸ்.டப்ள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்கள் ஆற்றிய உரை



இலங்கைக்கு ஒரு சமஷ்டி ஆட்சிமுறை அவசியமென ஈழம் ஆதரவாளர்களே குரரெழுப்பி வருகின்றார்களென ஒரு சில இனவாதிகளும்,கல்விமான்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது உண்மையானதுதானா? அவ்வாறு அது உண்மையானதாக இருந்து வந்தால் இலங்கையின் முதலாவது ஈழம் ஆதரவாளர் காலங்சென்ற பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா அவர்களே

Sunday, January 17, 2016

Jaffna Muslim: காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு, நிரந்தர உறு...

Jaffna Muslim: காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு, நிரந்தர உறு...: காணி உறுதிப்பத்திரம் இல்லாத காணி உரிமையாளர்களுக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இம்முறை வரவு ...

Tuesday, January 12, 2016

வன்னி பாராளுமன்ற உறுப்பினரும்,வன்னி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான காதர் காதர் மஸ்தானின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவர் இனங்காணப்பட்டார்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் தமது வாக்காளர் பதிவு சார்பாக மீள் பரிசீலனைக்காக விண்ணப்பித்திருந்தனர்.இது சார்பான விசாரணை 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முல்லைத்தீவு தேர்தல் உப அலுவலகத்தில் இடம் பெற்றது.அச்சமயம் மக்களுக்கும், உத்தியோகத்தர்களுக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியது.இது சார்பான முஸ்லிம்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும், அமைச்சர்களுடனும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தமது பிரச்சினை சார்பாக பேசினார்கள்.

Jaffna Muslim: பௌத்த பிக்குகளின் அடாவடித்தனங்களை, கட்டுப்படுத்த வ...

Jaffna Muslim: பௌத்த பிக்குகளின் அடாவடித்தனங்களை, கட்டுப்படுத்த வ...: இலங்கையில் பௌத்த பிக்குள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடத் தடை விதிக்கப்பட உள்ளது. பௌத்த பிக்குகள் ஜோதிட எதிர்வு கூறல்களை வெளியிடவும்,...

Saturday, January 2, 2016

Vavuniya, Mannar and Mullaitivu districts, as co-chair of the Development Committee of the Sri Lanka Freedom Party MP Kader Mastan was appointed by the President.



Vavuniya, Mannar and Mullaitivu districts, co-chairman of the Development Committee, the three districts of the Regional Development Committee, co-chairman of the fifteen regional secretariats, Vanni district of Sri Lanka Freedom Party MP Kader Mastan was appointed by the President Maithripala Sirisena.

Friday, January 1, 2016

ශ්රී ලංකා නිදහස් පක්ෂය පාර්ලිමේන්තු මන්ත්රී කාදර් මස්දාන් ජනාධිපතිවරයා විසින් පත් කරන ලදී සංවර්ධන කමිටු සම-සභාපති ලෙස වව්නියාව, මන්නාරම සහ මුලතිව් දිස්ත්රික්ක,







වව්නියාව, මන්නාරම සහ මුලතිව් දිස්ත්රික්ක, සංවර්ධන කමිටු සම සභාපති, ප්රාදේශීය සංවර්ධන කමිටුව, පහලොස් ප්රාදේශීය ලේකම් කාර්යාල, ශ්රී ලංකා නිදහස් පක්ෂයේ පාර්ලිමේන්තු මන්ත්රී කාදර් මස්දාන් ජනාධිපති මෛත්රීපාල සිරිසේන මහතා විසින් පත් කරන ලදී වන්නි දිස්ත්රික් සම සභාපති දිස්ත්රික්ක තුන.


ලිපිය පත්කිරීම, වව්නියාව දිස්ත්රික් සංවර්ධන සමූපකාර සභාපතිවරු, වාණිජ කටයුතු කර්මාන්ත අමාත්ය රිෂාඩ් ඛද්රුතීන්, පාර්ලිමේන්තු මන්ත්රී සෙල්වම් අඩෙයික්කලනාදන්, උතුරු පළාත් සභා ප්රධාන විග්නේෂ්වරන් ජනාධිපති පිටපත්, ආර්ථික සංවර්ධන අමාත්යාංශයේ ලේකම්, වව්නියාව දිස්ත්රික් ලේකම්, සහ ප්රාදේශීය ලේකම්වරුන් නිල නොකෙරිණි යවා