Friday, March 31, 2017

முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியமர்வு வியடயங்கள் உட்பட நிர்வாக ரீதியிலும் அநீதியையே பெறுகின்றன்னர்..

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அரச காணிகள் 1983ம் ஆண்டிற்குப் பின்னரான காலப்பகதியில் பிற மாவட்டதவர்களினால் பெருமளவில் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு குறித்த மாவட்ட அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் துணை போயுள்ளதாக நம்பப் படுகிறது