Thursday, March 17, 2016

கடந்த 2000 ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரால் (ஐ.தே.கட்சி) தீ இட்டக் கொழுத்தப் பட்ட அரசியல் யா(ஆ)ப்பு


கடந்த 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளு மன்றத்தில் ஆளும் கட்சியினால் முன்மொழியப்பட்ட உத்தேச அரசியல் யா(ஆ)ப்பு அன்றைய எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சினரால் பாராளு மன்றத்தில் தீ இட்டுக் கொழுத்தப்பட்து.இந்த யா(ஆ)ப்பை வரைந்தவர்கள் (மறைந்தவர்கள்) முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நீலன் திருச் செல்வம் ஆகியோரென அன்று விமர்சிக்கப்பட்டது.