Thursday, July 30, 2015

வன்னியில் அரச ஊழியர்களும் தேர்தல் பிரச்சாரத்திலும் ,கீழ்த்தரமான பின்னூட்டலகளிலும்

(முல்லைத்தீவ மாவட்ட முஸ்லிம்களுக்கென நடைபெற்ற காணிக் கச்சேரி முடிவுகளை கிராம சேவையாளர் பிரிவு அடிப்படையில் ஆட்சேபனைகளை தெரிவிக்கவென் மாகாண காணி ஆணையாளரினால் வெளியிடப்பட்டது. அதில் கணுக்கேணி மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் காணி வழங்கவென  தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலே இதுவாகும.)

Friday, July 17, 2015

வன்னி அரசியல் பயணத்தில் இணையும் மஸ்தான் ஹாஜி



நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்த எண்ணி தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்தவர்தான்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள். ஆட்சியைக்கைப்பற்றியதும் தடாலடியாக பல பொருட்களின் விலைகளைக் குறைத்து,அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரித்து மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தவரும் அவர்தான் என்றால் மிகையாகாது.