Sunday, February 19, 2012

வட மாகாணத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளைக் காட்டிக்கொடுத்தவர்கள் வடமாகாண முஸ்லிம்களா?

  அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்அண்மையில் எமது நேரான மார்க்கத்தில் இணைந்து இன்று ஓரிறைக் கொள்கை (சுவர்க்கம் செல்வதறகான நேரான வழி) பற்றி உளவியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியிலும் பரப்புரை செய்து வரும் அல்-ஹாஜ் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்) அவர்களைப் பற்றி முதலில் கூறவேண்டும்.இவர் சர்வதேச புகழ் பெற்ற உளவியல் மருத்துவர் மேலும் இவர் கருத்தம்மா உட்பட சில தமிழ்த் திரைப்படங்களி லும்,.இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வசந்தம்என்ற சின்னத்திரை தொடர் நாடகத்திலும் முக்கிய பாத்திரமேற்று நடித்தவர்.மேலும் இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தமிழீழப் போராட்டத்திற்க் காகவும்,தமிழ் மக்களுக்காக தனித்துவத்தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தவர். இதற்காக இவர் நாடுநாடாகச் சென்று ஆதரவுப் பிரச்சாரம் செய்தவர்.

Saturday, February 18, 2012

றஹ்மத்புரத்தில் மீலாதுன்நபி விழா


மேற்படி விழா புத்தளம் மாவட்டத்திலுள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ்வரும் றஹ்மத்புரம் (1990ம் ஆண்டு வடமாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் களுக்காக 1995ம் ஆண்டு மர்ஹூம் அமைச்சர் அஸ்ரப் அவர்களின் முயற்சி யினால் உருவாக்கப்பட்ட முதலாவது கிராமம்) என்னும் கிராமத் திலுள்ள மஸ்ஜிதுர் றஹ்மான்பள்ளிவாசல் நிர்வாகத்தில் கீழ் இயங்கும் மதரஸதுர் றஹ்மான் மாணவர்களால் மதரஸா அதிபர் மௌலவி ஜே.ஹபீல்தீன் அவர் களின் வழிகாட்டலின் கீழ் ஜமாஅத்தார்களின் அனுசரனை யுடன் இன்று (2011.02.18)நடை பெற்றது

Tuesday, February 14, 2012

இஸ்லாம் என்றால் என்ன?

உலகில் இன்று பரவலாகக் கடைப்பிடிக்கப்படும் மதங்களில் கிட்டத்தட்ட அனைத்துமே அதன் தலைவரின் பெயரைக் கொண்டோ, ஒரு இனத்தை அல்லது நாட்டைக் குறிப்பதாகவோதான் அமைந்திருக்கின்றன.

உதாரணமாக,

Monday, February 13, 2012

மாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்

Tuesday, February 07, 2012


உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக..
முதலில் நம்முடைய பூமியே நடுநிலைப்பாட்டுடனே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம்முடைய முந்தைய கட்டுரை மூலம் விளக்கி உள்ளோம். பூமியை தவிர மற்ற கோள்களில் உயிர் வாழ காற்று இல்லை என்று ஒரே வார்த்தையில் கூறி விடாமல் அனைத்து வகைகளிலும் மனித இனம் வாழ இயலாத அளவிற்கும் அதிகப்படியாக நடைபெறும் இயற்கை சீற்றங்களினாலும் மற்ற கிரகங்களில் அசாதாரண சூழ்நிலையே நிலவுகிறது, அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவாமல் அனைத்து நன்மைகளையும் பெற்று நாம் சுக போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இந்த பூமியில்.

Friday, February 10, 2012

டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆகிய இருவரும் மக்கள் முன்- இஸ்லாம் மார்கம் மற்றும் ஹிந்து மதம் சார்பாக விவாதம்.

பெங்களூல் கடந்த சனிக்கிழமை (21-01-2006) அன்று Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் மற்றும் "Art of Living" என்ற அமைப்பின் நிறுவனரும் இந்துமத விற்பன்னருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் பங்குகொண்ட கருத்துப் பரிமாற்ற அரங்கம் நடைபெற்றது. புனித வேதங்களின் வெளிச்சத்தில் ஹிந்துயிசம் மற்றும் இஸ்லாத்தில் கடவுள் கொள்கை என்ற தலைப்பில் இந்த விவாத அரங்கம் நடந்தது. "மக்கள் உரிமை" வார இதழுக்காக நமது சிறப்பு செய்தியாளர் ஜன்னா மைந்தன் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்குகொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்ட இந்த நிகழ்ச்சியின் தொகுப்பை அவர் இங்கே மக்கள் உரிமை வாசகர்களுக்கு வழங்குகிறார்.
- ஆசிரியர் (மக்கள் உரிமை வார இதழ்)