Tuesday, April 26, 2011

கட்டாய தலைமைத்துவ பயிற்சி நெறியை தொடர்வதில் முஸ்லிம் மாணவர்களுக்கு பிரச்சினை _


 
வீரகேசரி இணையம் 4/26/2011 2:49:17 PM
  புதிதாக பல்கலைக்கழகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்ட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி அமைச்சு வடிவமைத்துள்ள கட்டாய தலைமைத்துவ பயிற்சிநெறியிலிருந்து முஸ்லிம் மாணவிகளுக்கு விதிவிலக்கு அளிக்குமாறு மாற்றுக் கொள்கைக்கான பல்கலைக்கழக மாணவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Monday, April 25, 2011

டாக்டர் சாகிர்நாயக் பதில்-2

Print E-mail
கேள்வி : முஸ்லிம்களில் பலர் அடிப்படைவாதிகளாகவும் - பயங்கரவாதிகளாகவும் இருப்பது ஏன்?.
பதில் : உலக விஷயங்கள் பற்றி விவாதிக்கும் பொழுதும் மதங்களை பற்றி விவாதிக்கும் பொழுதும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ முஸ்லீம்கள் அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சுட்டிக்காட்டப் படுகின்றனர்.
ஊடகங்களின் வாயிலாகவும்  முஸ்லீம்களை அடிப்படைவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் தவறாக அடையாளம் காண்பிப்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
இஸ்லாத்தின் எதிரிகள் உலகத்தில் உள்ள எல்லா

Wednesday, April 20, 2011

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு உதவுங்கள்- சட்டத்தரணி றமீஸ்


மீள் குடியேற்றதுக்கு அரசு உதவிகளை செய்யவில்லை என்றும் அரசு அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொண்டாலும் அவை நேரடியாக யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உதவவில்லை என்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம் .எம் ரமீஸ் தெரிவித்துள்ளார்.

லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை Jaffna Muslim Association மேற்கொண்டுள்ளது 20 ஆண்டுகளின் பின் தாயக மண்ணில் குடியேறுவதில் ஏற்படும் சவால்கள் , பிரச்சினைகள் அவற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பாக பிரிட்டனில் வாழும் யாழ் முஸ்லிம்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பாக நடைபெற்றுள்ள கலந்துரையாடலுக்கு யாழ் மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி எம் .எம் .எம் ரமீஸ்அதீதியாக  கலந்து கொண்டுள்ளார்.

Tuesday, April 19, 2011

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களினது மேம்பாட்டிற்கான அமைப்பு



Ky;iyj;jPT khtl;lj;jpd; K];ypk;fis ikakhff; nfhz;LfPo;tUk; Nehf;fk; kw;Wk; Fwpf;Nfhs;fSf;fikthf epWtdnkhd;iw cUthf;Fk; Vw;ghLfs; eilngWfpd;wJ.,jpy; gq;fhspfshf tpUk;Gk; Ky;iyj;jPT khtl;l K];ypk;fs; 2011.05.07k; jpfjpf;F Kd;du; Njrge;J vk;.v];.guPj; N[.gp mikg;ghsu; Ky;iyj;jPT ,];yhkpa epiyak;.,y:05-w`;kj;Guk;-nfhj;jhe;jPT. Ke;jy; vd;w KftupahsUld; my;yJ 094714915703 vd;Dk; njhiyNgrp ,yf;fj;jld; njhlu;G nfhs;sTk;.

Saturday, April 16, 2011

ஹிஜ்ரி ஆண்டின் தொடக்கம் முஹர்ரம்.-(இஸ்லாமியப்புத்தாண்டு)

December 16, 2010
இப்பூமியில் வாழக்கூடிய மக்கள் காலத்தை கணக்கிடுவதற்கு பல்வேறு மாதங்களையும் நாட்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.
ஜனவரியை துவக்கமாக கொண்ட ஆங்கில வருடபிறப்பு, சித்திரையை துவக்கமாக கொண்ட தமிழ்வருட பிறப்பு போன்று பலவருடபிறப்புகள் நடைமுறையில் உள்ளன

Friday, April 8, 2011

இரத்த அழுத்தம் என்றால் என்ன?


இரத்த அழுத்தம் என்பது இரத்தக் குழாயின் வழியாக பாய்ந்தோடும் இரத்தமானது இரத்தக்குழாய் சுவர்களில் ஏற்படுத்தும் விசையாகும். தமனி (ஆர்ட்ரீஸ்) என்பது இதயம் இறைக்கும் இரத்தத்தினை உடலில் உள்ள திசுக்கள் மற்றும் உடல் உறுப்புகளுக்கு எடுத்துச்செல்கிறது. இதயம் இரத்தத்தை தமனிக்குள் இறைப்பதினால் இந்த அழுத்தம் உண்டாகிறது. மேலும் தமனி,  அதன் வழியாக செல்லும் இரத்த ஓட்டத்தைத் தேவையான அழுத்தததை செலுத்தி முறைப்படுத்துகிறது.
வழக்கமாக இரத்த அழுத்தத்தினை, இதய தசைகள் சுருங்கும்போது ஏற்படும் அழுத்தம் (சிஸ்டோலிக்) / இதய தசைகள் விரியும்போது ஏற்படும் அழுத்தம் (டயாஸ்டோலிக்) என குறிப்பிடுவர். உ-ம் 120/80. இதயம் சுருங்கும்போது காணப்படும் இரத்த அழுத்தம் எப்பொழுதும் இதயம் விரியும்போது இருக்கும் அழுத்தத்தைவிட உயர்வாகவே இருக்கும்.
சிஸ்டோலிக் இரத்த அழுத்தம் ஒரு ஆரோக்கியமான நபருக்கு 90க்கும் 120மில்லி மீட்டர் பாதரச அழுத்தம் (மிமீ பாதரசம்) இடையே உள்ள அளவிலேயே இருக்கும். அதேபோல டையாஸ்டோலிக் இரத்த அழுத்தம் 60லிருந்து 80 மிமீ பாதரச அழுத்தம் என்ற அளவில் இருக்கும். தற்போதைய பரிந்துரையின் படி, ஒருவரின் சாதாரண இரத்த அழுத்தம் 120/80 மிமீ பாதரசம் என்ற அளவிற்கு கீழாக இருக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

Thursday, April 7, 2011

உம்ரா செய்வது எப்படி ? மௌலவி ஜக்கீமதனீ


  
    'ஒரு உம்ரா செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    'ஹஜ் செய்பவர்களும், உம்ரா செய்பவர்களும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் ஆவார்கள். அவர்கள் அவனிடம் கேட்டால் அவர்களுக்கு அவன் கொடுக்கிறான். அவர்கள் பாவமன்னிப்புக் கேட்டால் அவர்களை மன்னிக்கிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: நஸயி, இப்னுமாஜா)
    மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்களும் இன்னும் பல ஹதீஸ்களும் உம்ராவின் சிறப்புகளைக் கூறுகின்றன.

Anti-Muslim Swiss Politician Converts to Islam!


Swiss politician Daniel Streich, who rose to fame for his campaign against minarets of mosques, has embraced Islam. A member of the Swiss People’s Party (SVP) and a well-known politician, Daniel Streich was the first man who had launched a drive for imposition of ban on mosques minarets, and to lock the mosques in Switzerland. The proclamation of Streich’s conversion to Islam has created furore in Swiss politics, besides causing a tremor for those who supported ban on construction of mosques minarets.

Streich propagated his anti-Islamic movement far and wide in the country, sowed seeds of indignation and scorn for Islam among the people, and paved way for public opinion against pulpits and minarets of mosques. But now Streich has become a soldier of Islam. His anti-Islam thoughts finally brought him so close to this religion that he embraced Islam. He is ashamed of his doings now and desires to construct the most beautiful mosque of Europe in Switzerland.

Monday, April 4, 2011

இயேசுவுக்கு நேர்ந்ததென்ன?...!

வரலாற்றுத் தொடர் 2
பரங்கிப்பேட்டை ஜி - நிஜாமுத்தீன்
                  
இயேசுவின் வாழ்க்கையை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுகத்திற்கு வந்தாரோ அந்த சமுகம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த சமுகம் யார் என்பதையும் முதல் தொடரில் ஓரளவு கண்டோம்.

Friday, April 1, 2011

ஜின்கள்,ஷெய்த்தான்கள் பற்றி அறியவேண்டிய தகவல்கள.


....... இஸ்லாம் உங்களுடையதே.....
 ஷைத்தான் பிடித்தல்:
    ஜின்கள் நமது உடலில் புகுந்து கொண்டு ஆதிக்கம் செலுத்துகிறது, அது தான் பேய் என்பது மற்றொரு சாரார் கருதுகிறார்கள். அதற்கு ஆதாரமாக இந்த குர்ஆன் வசனத்தை தருகிறார்கள்.
    'யார் வட்டியை உண்கிறார்களோ அவர்கள் மறுமையில் ஷைத்தான் பிடித்தவனைப் போலவே எழுவார்கள்' (அல்குர்ஆன் 2:275)