Friday, October 23, 2015

Jaffna Muslim: கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக, புலிகளினால் இனச்ச...

Jaffna Muslim: கலிமாச் சொன்ன ஒரே காரணத்திற்காக, புலிகளினால் இனச்ச...: -   அபூ அஸ்ஜத் - வடக்கிலிருந்து பாசிச பலிகளினால் துரத்தப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற கனவு நினைவாக மாறும் நாள் எப்போது என்று ஏங்...

Tuesday, October 13, 2015

இன்னொரு வில்பத்தாகிறதா முள்ளியவளை? – விசேட ஆய்வு

இன்னொரு வில்பத்தாகிறதா முள்ளியவளை? – விசேட ஆய்வு



என்னுடைய பெயர் எம்.எஸ்.பரீத்,எனது வயது அறுபத்தி இரண்டை. கடந்துள்ளது.(1953ம் ஆண்டு தண்ணீரூற்றில் பிறந்த) நான் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலை ஊழியராக 1984ல் சேர்த்துக் கொள்ளப்பட்டவன் கரைதுறைப்பற்று லநோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் 1979-1981 வரை பணிப்பாளர்சபை உபதலைவராக இருந்துள்ளேன்.விவசாயத்திலும் ஈடுபாடு கொணடவன்.மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின்  கிராமமான கள்ளப்பாட்டில் எமது நிர்வாக்காலத்தில் முதலாவது கூட்டுறவுச்சங்கக் கிளையினை தலைவர் சு.ஜெயம் மற்றும் நான் கேட்டுக் கொண்டதிற் கிணங்க  புலிகளால் சுட்டுக்கொவல்லப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு ஞானச்சந்திரன் அவர்களால் தொடங்கி திறந்து வைக்கப்பட்டது சிறப்பம்சமாகும்.   

Sunday, October 11, 2015

முல்லைத்தீவு முஸ்லிம்களின் அவல நிலை. -பகுதி 1

நேற்று  இரவு ”சக்தி” தொலைக்காட்சியில் எட்டுமணிச் செய்தியில் வட மாகாண சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு  உறுபடபினர் ரவிகரன் முல்லைத்தீவு  முஸ்லிம்களின் காணி, குடியிருப்பு விடயத்தில் மூக்கை நுழைத்து கருத்துக்கள் கூறியது மிகவும் வேதனை தருவதாக இருந்தது.அவர் அமைச்சர் றிஸாத் பதிறுத்தீன் அவர்களுடன் ஏதாவது அரசியல் ரீதியாக முரண்பாடு இருந்தால் அதை அவருடன் தனிப்பட்ட முறையில் பேசி தீர்க்க வேணடும்

Sunday, October 4, 2015