Wednesday, September 9, 2015

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா (த.தே.கூ) அவர்கள் புத்தளத்திலுள்ள முல்லைத்தீவு மன்சூர் அவர்களுடன் தொலைபேசியில் நன்றி கூறினார்.

  • Sulthan Fareed அன்பிற்குரியவர்களே1 முல்லைத்தீவு முஸ்தபா மன்சூர் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ் கந்தராஜா (த.தே.கூ ) அவர்களுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பிய கடிதத்தில கடந்கால தமிழ்,முஸ்லிம் உறவுகள் சார்பாகவும், வலராறு சார்பாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கு முகமாக இன்று (2015.09..09- பி.ப 5.59க்கு) பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தரரஜா

Thursday, September 3, 2015

சுமார் 55 ஆண்டு காலத்தின் பின்னர் எமது கிராமத்தில் ஓர் பாராளுமன்ற உறுப்பினர். நீங்கள் ( புத்தளத்திலிருந்து முல்லைத்தீவு,தண்ணீரூற்று முஸ்தபா மன்சூர் )



முஸ்தபா மன்சகசூர்
"தாருஸ் ஸனூபா" 
பெருக்குவட்டான்,
கொத்தாந்தீவு.25.08.20115

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுக்கு, (வன்னி மாவட்டம்),தண்ணீரூற்று,முள்ளியவளை.
அம்மணி!
1960ம் ஆண்டு தண்ணீரூற்றைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினரானார்.அப்போது