Wednesday, December 28, 2016

முல்லைத்தீவில் 1990ம் ஆண்டிற்கு பின்னர் வெளிமாவட்டத் தமிழருக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது.இது சட்ட விரோத செயற்பாடாகும்.

வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு முஸ்லிம்கள் ஒத்­து­ழைக்­க­வேண்டும் பகி­ரங்க அழைப்பு விடுக்­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு (எருவில் நிருபர்)




வடக்கு,கிழக்கு இணைப்­புக்கு முஸ் லிம் மக்கள் உணர்­வோடும் இணக்­கத்­தோடும் ஒன்று சேர்ந்து ஒத்­து­ழைக்க வேண்டும் என்று பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றேன் என்று தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா கூறினார்.