Thursday, April 21, 2016

“தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்”



1968ம் ஆண்டு தண்ணீரூற்றில் “தண்ணீரூற்று இஸ்லாமிய கலாச்சார நிலையம்” என்னும் பெயரில் சமூகசேவை தொடர்பான நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அப்போது எனது வயது பதினைந்தாகும்..இதன் தலைவராக மீராலெவ்வை முகைதீன் தமபி அவர்களும்,செயலாளராக உசனார் மரைக்கார் அப்துல் சுபைர் அவர்களும்,பொருளாளராக அப்துல்லா லெவ்வை முஹம்மது றஷீத் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Wednesday, April 20, 2016

திராவிடர்களாகிய நாம் இந்துக்கள் அல்ல என்று பிரகடனப்படுத்த வேண்டும்

29 08 2009

இந்நாட்டில் அநேகக் கட்சிகளிருக் கின்றன. கட்சி என்பது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பல திட்டங்களை வகுத்துக் கொண்டு, அதை மக்களிடம் சென்று கூறி, ஓட்டு கேட்டு மந்திரிகளாவதும், பட்டம், பதவிகள் தேடுவதுமாகும். திராவிடர் கழகம் அவ்விதமான அரசியல் கட்சிகளை சேர்ந்ததல்ல. அது ஓர் இயக்கமாகும்.