Friday, July 17, 2015

வன்னி அரசியல் பயணத்தில் இணையும் மஸ்தான் ஹாஜி



நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்த எண்ணி தன்னுயிரையும் துச்சமாக மதித்து கடந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்தவர்தான்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள். ஆட்சியைக்கைப்பற்றியதும் தடாலடியாக பல பொருட்களின் விலைகளைக் குறைத்து,அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரித்து மக்களின் மனதில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தவரும் அவர்தான் என்றால் மிகையாகாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கையை மேலும் பலமடையச் செய்யவென அவருடன் கைகோர்த்திருப்பவர்தான் வ்வுனியா மஸ்தான் ஹாஜி அவர்கள். இவர் பலநூறு நபர்களுக்கு இன,மத,மொழி வேறுபாடின்றி நிரந்தர தொழில் வாய்ப்புக்களை பரந்து பல பிரதேசங்களிலும், மாவட்டங்களிலும் அமைந்துள்ள தமது வியாபார நிறுவனங்களில் வழங்கியுள்ளார். தேவையுணர்ந்து சேவை செய்யும் நற்குடும்பத்தில் பிறந்தவர்தான் மஸ்தான் ஹாஜி அவர்கள்.
கடந்த 2015.07.15ம் திகதி அவரது அலுவலகத்தில் நான் (சுல்தான் பரீத்) அவரைச் சந்தித்த போது பிடிக்கப்பட்ட படத்தையே மேலே காணுகின்றீர்கள்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.