Subscribe to:
Post Comments (Atom)
முல்லைத்தீவு நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியரும், அரசியல் பிரமுகருமான அன்ரனி ஜெகநாதன் அவர்கள் எதிர்பாராத (மாரடைப்பால் ஏற்பட்ட )விபத்துக் காரணமாக இயற்கை எய்தார். இறக்கும் போது வடமாகாணசபை உறுப்பினராகவும், அச்சபையின் பிரதி தவிசாளராகவும் பணியாற்றினார்.தனது பதவிக் காலத்தில் வடமாகாண முஸ்லிம்களுக்காகவும், குறிப்பாக முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பாகவும்.அவர்களின் உரிமைகளை சரியாக வழங்க வேண்டுமென துணிச்சலாக விவாதங்களை மேற் கொண்டவர். முல்லைத்தீவு முஸ்லிம் களுக்கு அரசு காணி வழங்குவதற்குப் பின் நின்ற சமயத்திலும், தனது குடும்பப் பாம்பரிய காணியை பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் நியாயமான விலையில் கொடுத்து,முஸ்லிம்கள் அதில் குடியமர வழி சமைத்தவர்.
Grab the RSS feed for Free Updates!
(What's this? — Learn more about RSS)
OR Get blog updates sent directly to your inbox by entering your email address below:
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.