Tuesday, August 25, 2009

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் , அபிவிருத்தியும்.

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்மும்,அபிவிருத்தியும் என்ற தொனிப்பொருளிலானகருத்தரங்கு கடந்த 2009.8.15 ம் திகதி ஸ்ரீலங்கா புத்தளம் மாவட்டத்திலுள்ள தில்லையடி கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள அம்மார்மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடு: மீள் குயேற்றம் ற்றும் அனர்த்த நிவாரண சேவைகள்அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வை.ஜவாஹிர் ஜனோபர்
நிகழ்ச்சி அனுசரணை: சி.டி. நிறுவனம் [முல்லைத்தீவைப்பூர்வீகமாகக்கொண்டவர்கள்]
புகைப்படங்கள்: பரீத்.எம்.பௌஸி



நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்.








அல்-ஹாஜ் உசனார் மரைக்கார் அப்துல் வதூத் கிறாத் ஒதுகிரார்.
[தண் ணீ ரூற்று முள்ளியவளை]





மீள்குடியேற் மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் வை.ஜவாஹிர் ஜனோபர்
[ தண் ணீ ரூற் று, முள்ளியவளை]








சாகுல் ஹமீது, முஹம்மது ராசா[ஆசிரியர்]
[நீராவிப்பிட்டி ,முள்ளியவளை]





செயினுத்தீன் ஐயூப் [ஆசிரியர்]
[நீராவிப்பிட்டி,முள்ளியவளை]







அப்துல் முத்தலிப் பசீர் [முகாம் அதிகாரி]
[நீராவிப்பிட்டி, முள்ளியவளை ]






அல் -ஹாஜ் எம்..பளீல்
[தண்ணீ ரூற்று, முள்ளியவளை
]






மௌலவி எம்..கைசர்கான்[ஆசிரியர்]
[தண்ணீ ரூற்று,முள்ளியவளை]






கதிர் லெவ்வை அப்துல் வகாப்
முல்லைத்தீவு









கச்சுமுகம்மது,முனாப்
நீராவிப்பிட்டி,முள்ளியவளை.







முகம்மது சுல்த்தான் பரீத்[ஜே.பி]
நீராவிப்பிட்டி,முள்ளியவளை.









ஜனாப் ஜவாஹிர் ஜனோபர்









பார்வையாளர்கள்










பார்வையாளர்கள்





பார்வையாளர்கள்






குழுக்கலந்துரையாடல்கள் .........

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.