Tuesday, September 8, 2009

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பானதிட்ட அறிக்கை தயாரிப்பதற்கான செயலமர்வு.

டந்த 2009.08.29 ம் திகதி ஸ்ரீலங்கா, புத்தளம் மாவட்டத்திலுள்ள தில்லையடி அம்மார் மண்டபத்தில்முல்லைத்தீவு மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா வினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் சார்பான திட்ட முன்மொழிவு தயாரிப்பு எப்படி என ஜனாப் எஸ்.எம்..நியாஸ்[முன்னாள் கிழக்குபல்கலைக் கழக விரிவுரையாளர்] அவர்கள்விளக்குவதையும்,சமூக சேவையாளர்களும், உலமா சபையினரும்ஆர்வத்துடன் அவதானிப்பதையும் இங்கு காணலாம்.





இப்தார் நிகழ்வில் நோன்பாளர்கள்





திட்ட முன்மொழிவு சார்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ள முல்லத்தீவு மாவட்ட உலமாக்கள்,அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள். படங்கள்: - பரீத்.எம்.பௌஸி










No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.