Saturday, October 10, 2009

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றமும் ,அபிவிருத்தியும் 2 ம் -இணைப்பு:

கடந்த 2009.08.15 ம் திகதி ஸ்ரீலங்கா புத்தளம் மவட்டத்திலுள்ள தில்லையடியில்அமைந்துள்ள அம்மார் மண்பத்தில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் இருபதாவது வருட அகதி வாழ்வுக்கு முடிவு காணும் நோக்கில் தாயகத்தில் மீள் குடியமர்வு சார்பான செயலமர்வில் கலந்து கொண்ட எம்.எஸ்.பரீத்[ஜே.பி] அவர்களின் உரையிலிருந்து ஒரு பகுதி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.