Saturday, October 10, 2009

முல்லைத்தீவில் பெரும்போக விவசாயம்

முல்லைத்தீவில் பெரும்போக நெற்செய்கை:

வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து விவசாயிகளை அழைத்து செல்ல ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனை த்து வயற் காணிகளிலும் பெரும் போகத்திற்கு செய்கை பண்ணக் கூடிய விதத்தில் நிவாரணக் கிராமங்களிலு ள்ள முல்லைத்திவு மாவட்ட விவ சாயிகள் அழைத்துச் செல்லப்படவுள் ளனர்.


2009.10.11 ம் திகதிய தினகரன் வார மஞ்சரி வெளியீட்டில் இதனை விபரமாக பார்க்கலாம்.


1990 ம் ஆண்டு முற்று முளுதாக வட மாகாணத்திலிருந்து வெளியேறிய,வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களும் தமது விவசாய நிலங்களை இப்[2009 ம் ஆண்டு] பெரும்போகத்தில் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென முஸ்லிம் அகதி அரசினையும்,வட மாகாணஅபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச அவர்களையும் கேட்டுக் கொள்கின்றது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.