இவர் புத்தளத்தில் உருவாக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமான சமூகஅபிவிருத்தி நிதியத்தின் [C.T.F] பணிப்பாளர்களில் ஒருவராகப்பணியாற்றுகின்றார். இந்த நிறுவத்தின் மற்றொரு பணிப்பாளர் கடந்த மாதம் காணாமல் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழா மேடையில் அபதுல் மஜீத் ஜென்ஸீலா அவர்கள்.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் அவர்கள்ளுடன் நடுவில் அப்துல் மஜீத் ஜென்ஸீலா அவர்கள்.
விழா மேடையில் விருது வழங்கியவர்கள்,விருதுகள் பெற்றவர்கள், பார்வையாளர்கள் மத்தியில் அப்துல் மஜீத் ஜென்ஸீலா அவர்களும் காணப்படுகின்றார்.



No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.