Saturday, March 20, 2010

தேசிய வீர மாணவர் விருது வழங்கப்பட்டுள்ளது.


இலங்கையின் கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட இரண்டாவது தேசிய வீர மாணவர் விருது வழங்கும் நிகழ்வு கடந்த 2010.03.19 ம் திகதி பத்ரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது . இந் நிகழ்வில் மானிப்பாய் மகளிர் கல்லூரி மாணவி செல்வி சின்னராசா தனுசிகா அவர்களுக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் உக்கிரமாக யுத்தம் நடை பெற்ற நேரத்தில் படுகாயமுற்ற பதினொரு வயது மாணவனை பதுங்கு குழியில் இருந்து காப்பா ற்றியதற்காகவே இவ் விருது வழங்கப்பட்டுள்ளது. இவரை 'முஸ்லிம் அகதியும்' மனப் பூர்வமாகப் பாராட்டுகிறது. இவர் மேலும் சில படுகாயமுற்ற நபர்களை காப்பாறினார் என்றும் கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.