Wednesday, July 7, 2010

முல்லைதீவு மாவட்ட மக்களின் மேம்பாட்டிற்கான நிறுவனம்.

முல்லைதீவு மாவட்ட மக்களின் நலன்களைக் கவனிக்கவென புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது. 'MULLAITIVU SOCIAL FUND' என்னும் பெயரில் இது அழைக்கப்படும். இவ்வமைப்பு 'பாதிப்புக்குள்ளானவ்ற்றை மீளக்கட்டியெழுப்புதல்' என்ற நோக்கத்துடன் செயற்படும். இவ்வமைப்பில் முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். சமுக சேவையில் ஆர்வமுள்ளவர்களும்,அக்கறையுடையவர்களும் கீளுள்ள - மெயில் முகவரிக்கு பின்வரு விபரங்களை அனுப்பவும்.

முழுப்பெயர் :-...............................................................................................
பிறந்த இட முகவரி: .................................................................................
வதிவிட முகவரி :-.....................................................................................
பிறந்த திகதி :- .............................................................................................
தொழில் :- .......................................................................................................
தே..அட்டை இல :-..................................................................................
கடவுச் சீட்டிலக்கம் :-................................................................................
தொ.பேசி இலக்கம் :-................................................................................
.மெயில் முகவரி :-.................................................................................

அமைப்பாளர் dmdu.org@gmail.com

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.