வீரகேசரி நாளேடு 1/8/2011 1:22:18 PM | Share |
![]() |
வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசாங்கம் அளிக்கும் எந்த சலுகைகளையும் விட உரிமைகளுக்கே முதலிடம் வழங்குவார்கள்.
எனவே அனைவரையும் அழைத்து பேச்சு நடத்தி தீர்க்கமான முடிவை எடுத்து இந்த நாட்டில் அனைத்து சமூகமும் வாழ வழி வகுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று புத்தளம் கச்சேரியில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். ___ E-mail to a friend

நன்றி வுிரகேசரிக்கு- “முஸ்லிம் அகதி”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.