Tuesday, October 11, 2011

நன்றி தெரிவித்துக் கொள்கின்றார்.



கடந்த 2011.09.16ம் திகதி முஸ்லிம் அகதி கடுமையாக சுகவீனமுற்றிருந்த போது அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல உதவிய வர்களுக்கும், வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தும்,அவருக்காக ஐவேளைத் தொழுகையிலும்,தஹஜ்ஜத் தொழுகையிலும் அவரது நலமேம்பாட்டிற்காக பிரார்த்தனை செய்த சிறுவர்கள் உட்பட அனைவர்களுக்கும் மனம் திறந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றார்.மேலும் வைத்தியசாலையில் அனுமதித்திருந்த போது அங்கும் நலம் விசாரிக்க வந்த உறவினர்கள், நண்பர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் முந்தல் பிரதேச செயலாளர் ஜனாப் மலீக் அவர்களுக்கும்,புத்தளம் பிரதேச செயலாளர் ஜனாப் நபீல் அவர்களுக்கும்,புத்தளம் கிராம சேவையாளர் அல்ஹாஜ் ஹஸன் அவர்களின் தலைமையிலான கிராம அதிகாரிகளுக்கும், மற்றும் புத்தளம் வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள்,தாதிகள்,சாதாரண தொழிலாளி களுக்கும் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.