Tuesday, December 30, 2014

ஜனாதிபதி பொது வேட்பாளருடன் .முல்லைத்தீவு மாவட்ட ஐ..தே.கட்சி அமைப்பாளர் இன்று மன்னார் ஆயர் அவர்களைச் சந்தித்தபோது






இன்று ஜனாதிபதி பொது வேட்பாளர் மன்னார் ஆயர் இல்லத்தில் ஆயர்  அவர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரி பால சிறீசேன அவர்களுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதுர்தீன், பா.ம. உறுப்பினர்  ரவி கருணாநாயக்கா முல்லைத்தீவு ஐ.தே.கட்சி அமைப்பாளர் ஜமால்தீன் முஹம்மது றிஸாம் அவர்களுடன் மற்றும் பலர் சென்றிருந்தனர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.