Monday, November 23, 2009

1994 ம் ஆண்டு பொதுத்தேர்தல் [வன்னி]மோசடி நிறைந்தது. இணைப்பு:-3





எம்.எஸ், பரீத் அவர்களின் 1995.08.02 ம் திகதிய இரண்டாவது முறையீட்டுக் கடிதத்தி்ற்கு மேற் காட்டிய நான்கு உயர்பீடங்களின் கடிதங்களும் பதிலாகக் கிடைத்தது. இதிலொரு கடிதம் மட்டும் முல்லைத்தீவு மாவட்டச் செயயாலருக்கு எழுதப்பட்டு பிரதி எம்.எஸ்.பரீத் அவர்களுக்கு பிரதி இடப்பட்டிருந்தது, முல்லத்தீவு மாவட்டச் செயலாளர் அதற்கு எதுவித நடவடிக்கையும் எடுக்காத படியால் புத்தளத்தில் நடந்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அலுவலகத்தின் ஒருநாள் நடமாடும் சேவையின் போது கீழ வரும் கடிதம் கொடுக்கப்பட்டது,

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.