Friday, October 15, 2010

இவர் கடத்திச்செல்லப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றது

சமூகநம்பிக்கை நிதியத்தின் [ C.T.F.] ஸ்தாபகர்களில் ஒருவரும்,கிராமசேவையாளரும் புத்தளம் மாவட்டததிலுள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவின்கீழுள்ள சமீரகம மாதிரி வீட்டுத்திட்டக்கிராமத்தில் வசித்துவந்தவருமாக பி.றாசிக் அவர்கள்
இத்துண்டுப்பிரசுரம் புத்தளம் மாவட்டத்திலுள்ள கொத்தாந்தீவு ஜூம்ஆப்பள்ளி வாசலில் ஜூம்ஆத்தொழுகையின் பின்னர் பொதுமகன் ஒருவரால் வினியோகம் செய்யப்பட்டது.

இக்கடத்தலுடன் வடமாகாண இடம் பெயர்ந்தவர்களையும் சம்பந்தப்படுத்தி யிருப்பதால் இபபிரசுரத்தை வெளியிடுவதற்குமுஸ்லிம் அகதிமுன்னுரிமை வழங்குகின்றது.

இப்படியான அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் பற்றிமுஸ்லிம் அகதிபலவிடயங்களை முன்பே தந்துள்ளது. கவனத்தில் கொள்ளத்தக்கது.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.