Thursday, May 29, 2014

இழிவானவர்களின் கூக்குரலைக் கேட்டு முஸ்லிம்கள் மன வேதனை கொள்வதனைத் தவிர்த்து,அவர்களில் மேன்மையாவர்களின் செயற் பாடுகளைப் பார்த்து மன நிறைவு அடைய வேண்டும்.

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளள புளிச்நாக்குளம் உமர் பாறுாக் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் நுாறாவது ஆண்டு நிறைவு விழா  அண்மையில் நடைபெற்றது.கடந்த 2014 மார்ச் மாதம் 4ம்,5ம்,6ம் ஆகிய திகதிகளில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இறுதி நாளில் அங்கு கௌரவத்திற்குரிய பௌத்த மதகுரு மஹநுவர (கண்டி )திலக இரத்தின தேரர் ஆற்றிய சிறப்புரை அனைவரையும் பிரமிக்க வைத்தது.இது முஸ்லிம் சமூகத்திற்கு நல்ல படிப்பினையாக அமையும் என எதிர் பார்க்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.