முந்தல்பிரதேச மிருக பரிபாலன அதிகாரி பஸநாயக்க அவர்கள்ஆடுவளர்ப்பின்மூலம்பெறக்கூடியநன்மைகள்பற்றிசிங்களத்தில்பேசுவதையும் ,கெயார் புத்தளம்வலயப்பணிப்பாளர்முசாபிர்அவர்கள்தமிழில்கூறுவதையும் காண்கிறீர்கள்.
முந்தல்பிரதிச்செயலாளர்மாலிக்அவர்கள் சமதானத்தின்முக்கியத்துவம்பற்றியும் இத்திட்டத்தின்மூலம்அதனைஓரளவு செய்யமுடியும் என்பதையும் உரைத்தார்.
திட்டவிளக்கவுரையைடி.எம்.டி.யு. செயலாளர் எம்.எஸ்.மஹ்ருப்வழங்குகின்றார்.
திட்டஆரம்பவிழாவிற்குவருகைதந்தடி.எம்.டி.யுதலைவர்எம்.எஸ்.பரீத். பிரமுகர்கள்:- முந்தல்பிரதேசசெயலாளர்மாலிக், கெயாதிட்டபுத்தளம்வலயப்பணிப்பாளர்முசாபிர், முந்தல்பிரதிச்மிருக்பரிபாலனஅதிகாரிபஸ்நயக்க ,மற்றும்உதவிஅதிகாரி ஆகியோர் .
கெயார் சர்வதேச நிறுவனத்தின் ரெபிட் 2 இன் [2001] திட்டத்துக்கமைவாகடி.எம்.டி.யுநிறுவனம்ஸ்ரீலங்கா ,புத்தளம்மாவட்டமுந்தல்பிரதேசசெயலாளர்பிரிவிலுள்ளகொத்தாந்தீவு , கட்டைக்காடு, ரஹ்மத்புரம் ஆகியகிரமங்களை உள்ளடக்கியதான இடம்பெயர்ந்த மற்றும் உள்ளூர், முஸ்லிம்கள் ,தமிழர்கள், சிங்களவர்கள்உள்ளிட்டமுப்பத்தேழுகுடும்பங்கள்இத்திட்டத்தி்ல்உள்வாங்கப்பட்டனர். இத்திட்டத்துக்குஐரோப்பியஒன்றியம்கெயார் சர்வதேசநிருவனத்தினூடாக484888,00 வழங்கியது. இதுஒருசமாதானத்திட்டமாகும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.