Monday, January 30, 2017

இந்தியா முழுவதும் இந்தியர்கள் ஆரியபிராமணர்களை எதிர்த்துப் போராடுவார்கள். இது மிக விரைவில் நடக்கும்.



Tholar Velan  முகநூலிலிருந்து Sulthan Fareed

                                                     நேற்று, 07:31 AM ·(2017.01.29)

Sulthan Fareed இது போலியானது.முல்லையில் திராவிடரால் திட்டமிட்டு முஸ்லிம்கள் புறக்கணிக்கப் படுகின்றனர். அங்கும் போராட்டங்களை நடாத்த வேண்டிய தேவை காணப்படுகிறது.விரைவில்.....நாம் தேசிய தமிழினமல்ல தமிழைத் தாய் மொழியகக் கொண்ட முஸ்லிம்கள் அதே போல் தேசிய ரீதியில் சிங்கள மொழியை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லி;களும் வாழ்கின்றனர்.



முடிந்தால் தமிழ் நாட்டவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். நான் எழுதியது தமிழ் நாடு பற்றியதே சிறிலங்கா அரசாங்க கூலிகள் பற்றியது அல்ல.


Sulthan Fareed Tholar Velan உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே உள்ளது.உட்சுவர் தீற்றிய பின்னர்தான் புறச்சுவர் தீற்றுவார் சரியா?

தமிழர் என்று கூறி மக்களைச் சுறண்டும் ஆரியர்களை (யூதர்களைப் ) ப்பற்றி தோலுறித்துக் காட்டுகின்றார்.சென்னையைச் சார்ந்த நண்பர் பன்னீர் செல்வம் அவர்கள்.





மறுமொழி எழுது...
செ பன்னீர்செல்வம்
 1. நல்லொழுக்கம் × தீயவொழுக்கம்.
2. நல்லவர்கள்× கெட்டவர்கள்.
3. தமிழர்கள் ×

ஆரியபிராமணர்கள்.
தமிழர்கள் "யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்று ஆன்ம ஒழுக்கத்தோடு வாழும் கடவுள் மொழி பேசும் கடவுளின் மக்கள்.
ஆரியபிராமணர்கள் "உலகில் நாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்வதே கடவுள் கொள்கைக்கு விரோதமான மாக்கள் கூட்டம்.
நல்லொழுக்கமாகிய தமிழர் உயர்ந்த ஒழுக்கத்தோடு சாதி, மதம் இல்லாமல் தமிழன் என்ற அடையாளத்தோடும் ; அறவோர்கள் தமிழர்கள் என்ற அறப்போராட்டத்தோடும் ; தோழமையுடன் பொதுவுடைமை சமுதாயமாக உருவாக உருவான தன்னெழுச்சிப் போராட்டம்

"1. ஆரியபிராமணர்களை முதலில் அச்சமூட்டச் செய்தது.

2. உலகத்தை ஏமாற்றும் ஆரியபிராமணர்கள் சதிகள் வெளிப்பட்டுவிட்டது.

3. ஆரிய பிராமணர்களின் கைக்கூலிகள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள் என்ற சூழ்ச்சிகளை அடையாளம் கண்டுகொண்டார்கள் என்ற ஆரிய ஆதிக்க அராஜக ஆணவ வன்முறைகள் ஆரியர்களால் கையாளப்பட்டன.

4. அந்நிய ஆரியர்கள் 10% தாம். இந்தியர்கள் இந்தியாவில் 90% தாம்.
10% இருப்பவர்கள் 90% மக்களை ஆட்சிச்செய்ய ஆங்கிலேயரைப்போல ஆரியர்கள் வன்முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். எனவே, ஆங்கிலேயரை ஒன்றிணைந்து விரட்டியடித்ததுப்போல ஆரியபிராமணர்களையும் இந்தியாவிட்டே விரட்டியடிக்க வேண்டும்.

5 . சமஸ்கிருதம் என்ற மொழிப்பேசும் மாநிலம் இந்தியத் திருநாட்டில் இல்லவே இல்லை. எனவே , சமஸ்கிருதம் மொழிப்பேசும் ஆரியர்கள் இந்தியாவுக்கு அந்நியரே.. எனவே , ஆரியபிராமணர்களை எந்த மாநிலத்தவரும் விரட்டி அடிக்கலாம்.

6. 10% ஆரியர்களிடம் உயர்பதவிகள், அதிகாரம் , இராணுவம் , காவல்துறை , நீதிமன்றம் அனைத்தும் ஆரியபிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன . எனவே , ஆரியபிராமணர்கள் தம்மை யாராலும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற அதிகார ஆவணத்தில் ஆட்சிகள் (BJP , காங்கிரஸ் ) செய்கிறார்கள்.

7. ஆங்கிலேயருக்கு பிறகு இந்தியநாட்டின் வளங்களைக் கொள்ளையடித்தக் கொள்ளைக்கூட்டம்தாம் ஆரியபிராமணர்கள் கூட்டங்கள்.

8. இதையெல்லாம் கண்டித்து நல்லொழுக்கத்தோடு போராடி தமிழர்களைத் தேச விரோதிகள் என்பது காந்தியடிகளைச் சுட்ட ஆரியபிராமணன் தன்கையில் இஸ்லாமியர் பெயரைப் பச்சைக்குத்தியிருந்ததைப் போன்று RSS , VHP , பஜ்ரங்தள், இந்துமுன்னணி காரர்கள் தேசவிரோத செயல்களில் ஈடுபட காரணமாக இருந்தவர்கள் ஆதி , லாரன்ஸ் என்ற ஆரிய பிராமணர்கள் கைக்கூலிகள்தாம். இவர்களைத்தாம் கைதுசெய்ய வேண்டும்.

9.  90%இந்தியத் திருநாட்டின் மக்களின் எதிரிகளை அடையாளம் காண முடியும் (இராதாராஜன், சுப்பிரமணியசுவாமி, ஆதி , லாரன்ஸ், சீமான் , வைகோ ,;ஊடகங்கள் TV )

10. இந்தியர்கள் × ஆரியபிராமணர்கள்.

 காந்தியை கொல்ல வந்த கோட்சே கையில் இஸ்மாயில்னு பச்சை குத்திக் கொண்டது எல்லாம் அட்வான்ஸ் டெக்னாலஜி இல்லாத அந்த காலம்ங்க. டிஜிட்டல் இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். காவிப் படைகள் பச்சையா குத்திகிட்டு இருக்க முடியும். அதான் ஸ்டிக்கர் இருக்குலே
பொதுவான சமூக பிரச்சனைகளில் முஸ்லிம்கள் போல வேடமணிந்து ஸ்கூட்டரில் ஓஸாமா பிண்டேலன் ஸ்டிக்கர் ஒட்டி (அப்பதான் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலுன்னு காட்ட முடியும் காவித் தந்திரம்) மோடியை அசிங்கமான பன்னி மூஞ்சியா கிராபிக்ஸ் பண்ணி அதை மூஞ்சியில் மாட்டிகிட்டு கிளம்பி வந்தீங்களே மண்டையை மறைக்க தெரிஞ்ச உனக்கு ஸ்கூட்டர் நம்பர மறைக்க தெரியவில்லையே ? பைக் நம்பர் என்பது ஒருவரின் முகவரி என்பதாவது தெரியுமா ?
TN 05 BC 3957 என்ற எண்ணுடைய இந்த இருசக்கர வாகனம் இந்து முன்னணியை சார்ந்த ராஜி.S என்கிற கேட்சேவுக்கு சொந்தமானது அதை ஓட்டி செல்கிற நீ பயங்கரவாத ஆர்.எஸ்.எஸ் . ன் ABVP அமைப்பை சேர்ந்தவன் என்பது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு. தெரியாதவர்களுக்கும் பேஸ்புக், வாட்ஸ் அப்பில் போட்டு தெரிய வைப்போம்லே.

                 பகிர்ந்து  அம்பலப் படுத்துங்கள் சகோதரர்களே.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.