Saturday, July 9, 2011

குமுழமுனை விவசாய அபிவிருத்தி பணிகத்தின் சேவைகள்

 திரு வி.கந்தசாமி(விவசாய அபிவிருத்தி அதிகாரி)விவசாயி ஒருவருடன்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்வுப்பணிகள் நடைபெறுகிறது. அண்மையில் எமதிடுகையில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் அரசஅலுவலர்கள் நற்பண்புடையவர்களாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்தியுள்ளேன்.அண்மையில் முஸ்லிம் அகதி தனது சுயதேவை காரணமாக முல்லைத்தீவு,குமுழமுனை கமநலச்சேவை நிலையத்திற்கு சென்றிருந்த போது அங்கு கடமையிலிருந்த விவசாய அபிவிருத்தி அதிகாரி திரு வி.கந்தசாமி என்பவர் மக்களோடு மக்களாக சேவையாற்றுவதை காணமுடிந்தது. இவைரது சேவை இனத்துவேசம் பார்த்தும்,மக்களுடன் பண்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அரசஅதிகாரிகளுக்கு  முன்மாதிரியாகவுள்ளது. முஸ்லிம் அகதி இவரது சேவையைப் பாராட்டுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.