Monday, December 6, 2010

எமது இலக்கினை வெண்றெடுக்க தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை அவசியம்- பாராளுமன்ற உறுப்பினர்-சிறிதரன்


மக்களின் ஒற்றுமை மூலமே எமது இலக்கினை வெண்றெடுக்க முடியும். எனவேதான் தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்த சில தீயசக்திகள் முயற்சிக்கின்றன. இவ்வாறு தமிழ் தேசிய கூட்ட மைப்பின் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.
கடந்த 2010 நவம்பர்மாதம் திங்கட் கிழமை யாழ் பல-நோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற “தற்கொலைக் குறிப்புகள்” என்ற நுர்ல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்று கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எனவே கடந்தகாலத்தில் எற்பட்டவையை மறந்து தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் இணைவதன் மூலமே எமது இலக்கினை வெண்றெடுக்க முடியுமென்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.